sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கார் மீது லாரி மோதல்: தம்பதி உயிர் தப்பினர்

/

கார் மீது லாரி மோதல்: தம்பதி உயிர் தப்பினர்

கார் மீது லாரி மோதல்: தம்பதி உயிர் தப்பினர்

கார் மீது லாரி மோதல்: தம்பதி உயிர் தப்பினர்


ADDED : பிப் 15, 2024 11:33 PM

Google News

ADDED : பிப் 15, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் கார் மீது லாரி மோதியதில், தம்பதி காயத்துடன் உயிர் தப்பினர்.

புவனகிரியை சேர்ந்தவர் சரவணன், 72; இவரது மனைவி சுலோச்சனா, 69; இருவரும் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புவனகிரியில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று காலை காரில் வந்தனர். காரை சரவணன் ஓட்டினார். கடலுார் செல்லங்குப்பம் அருகில் கார் வந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி லேசான காயத்துடன் உயிர் தப்பிய தம்பதியினரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். விபத்து காரணமாக கடலுார்-சிதம்பரம் சாலையில், 7:30 மணி முதல், 7:45 மணி 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us