sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூழாங்கற்கள் கடத்தல் லாரி டிரைவர் கைது

/

கூழாங்கற்கள் கடத்தல் லாரி டிரைவர் கைது

கூழாங்கற்கள் கடத்தல் லாரி டிரைவர் கைது

கூழாங்கற்கள் கடத்தல் லாரி டிரைவர் கைது


ADDED : ஏப் 14, 2025 11:48 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், ; கூழாங்கற்கள் கடத்திவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைகண்ணு தலைமையிலான போலீசார், பாலக்கொல்லை பஸ் நிறுத்தத்தில் நேற்று வாகன சோதனை செய்தனர். அவ்வழியே டிப்பர் லாரியை மறித்து விசாரித்தபோது, 4 யூனிட் கூழாங்கற்களை கடத்திச் சென்றது தெரிந்தது.

ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, லாரி டிரைவர் நடியப்பட்டு முருகன்கோவில் தெரு சேகர் மகன் ஜெயவேல், 27, என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் புதுப்பேட்டை வைத்தியநாதன் மகன் வெங்கடேசனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us