sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கத்தியால் குத்திய இருவர் கைது 

/

 கத்தியால் குத்திய இருவர் கைது 

 கத்தியால் குத்திய இருவர் கைது 

 கத்தியால் குத்திய இருவர் கைது 


ADDED : ஜன 21, 2026 06:40 AM

Google News

ADDED : ஜன 21, 2026 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: கடை எதிரில் நின்றதை தட்டி கேட்டவரை கத்தியால் குத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்,47; இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பழனியின் கடைக்கு சென்றார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் ரஞ்சித்குமார்,22; செந்தில்குமார் மகன் பரத்,22; இருவரும் கடையின் எதிரில் பேசிக் கொண்டிருந்தனர். இதை பழனியின் மகன் சசிக்குமார்,மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும் தட்டி கேட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், பரத் இருவரும் ஆறுமுகத்தை கத்தியால் குத்தினர். இதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி-கடலுார் சாலையில் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து ரஞ்சித்குமார், பரத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us