sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாடுகள் திருடிய இருவர் கைது

/

மாடுகள் திருடிய இருவர் கைது

மாடுகள் திருடிய இருவர் கைது

மாடுகள் திருடிய இருவர் கைது


ADDED : ஜன 20, 2025 04:40 AM

Google News

ADDED : ஜன 20, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் பூந்தோட்டம் பரமசிவம் மகன் வினோத்குமார், 35, ராமச்சந்திரன்பேட்டை கலியபெருமாள் மகன் பழனிவேல், 55. இருவரும் பசுமாடுகள் வளர்த்து வருகின்றனர். இருவரது மாடுகளும் கடந்த 17 ம் தேதி இரவு வீட்டருகே கட்டியிருந்த மாடுகளை காணவில்லை என புகார் கொடுத்தனர்.

டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேப்பூர் சாலையில் சென்ற டாடா ஏஸ் வேனை நிறுத்தி விசாரித்தனர்.

அதில், அவர்கள், விருத்தாசலம் சேலம் மெயின்ரோட்டில் வசிக்கும் மூர்த்தி மகன் பிரசாந்த், 33, ராமசாமி மகன் மாரிமுத்து என்பதும், மாடுகளை டாடா ஏஸ் வேனில் கடத்திச் சென்றதும் தெரிந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். டாடா ஏஸ் வேனை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us