sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் திருடிய இருவர் கைது

/

மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது


ADDED : டிச 20, 2024 04:25 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆற்று மணல் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி வெள்ளாற்று பகுதியில் நேற்று காலை ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் ரோந்து பணி செய்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் ஆற்று மணல் ஏற்றி வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.

இதில் கள்ளிப்பாடியைச்சேர்ந்த கோபாலகிருஷ்ணன்,39; பூண்டியைச்சேர்ந்த குஞ்சிதம்,46; ஆகிய இருவரும் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. உடன போலீசார் இருவரையும் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us