sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் திருடிய இருவர் கைது

/

மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது


ADDED : ஜன 16, 2025 03:54 AM

Google News

ADDED : ஜன 16, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே வத்தராயன்தெத்து வெள்ளாற்று பகுதியில் மருதுார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.

அங்கு, மஞ்சக்கொல்லை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பீட்டர், 22; வண்டியாங்குப்பம் வடிவேல், 45; இருவரும் பைக்கில் ஆற்று மணல் திருடியது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மருதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us