sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி சிறுமிக்கு சூடு வைப்பு; தாய் உட்பட 2 பேர் கைது

/

பள்ளி சிறுமிக்கு சூடு வைப்பு; தாய் உட்பட 2 பேர் கைது

பள்ளி சிறுமிக்கு சூடு வைப்பு; தாய் உட்பட 2 பேர் கைது

பள்ளி சிறுமிக்கு சூடு வைப்பு; தாய் உட்பட 2 பேர் கைது


ADDED : ஆக 21, 2025 11:10 AM

Google News

ADDED : ஆக 21, 2025 11:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம்: ராமநத்தம் அருகே பள்ளி சிறுமிக்கு சூடு வைத்து துன்புறுத்திய தாய் உட்பட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த மா.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி மகள் ஜனனி, 8; தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை ஜோதி கடந்தாண்டு இறந்த நிலையில், ராமநத்தம் அடுத்த ஆவட்டியில் அவரது தாய் மணிமேகலை, 33; அத்தை அனிதா,30 ; ஆகியோரின் பராமரிப்பில் உள்ளார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுமிக்கு சூடு வைத்து துன்புறுத்தி உள்ளனர். இதனையறிந்த கடலுார் மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் அளித்த புகாரில், ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து, சிறுமியின் தாய் மணிமேகலை, 33; அத்தை அனிதா, 30 ;ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us