sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிக்பாக்கெட் இருவர் கைது 

/

பிக்பாக்கெட் இருவர் கைது 

பிக்பாக்கெட் இருவர் கைது 

பிக்பாக்கெட் இருவர் கைது 


ADDED : நவ 05, 2024 06:10 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டியில் பிக்பாக்கெட் அடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 32; இவர், பண்ருட்டியில் பேக்கரியில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து 2,500 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு பயணியர் விடுதி அருகே நடந்து சென்றார்.

அப்போது தண்டுப்பாளையம் முத்துவேல் மகன் ராகுல், 19; அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகன் பிரதீப்குமார், 20; ஆகிய இருவரும் தினேஷ்குமாரிடம் இருந்த பணத்தை பிக்பாக்கெட் அடித்தது தெரியவந்தது.

இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து ராகுல், பிரதீப்குமார் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us