sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்திய இருவர் கைது 

/

மணல் கடத்திய இருவர் கைது 

மணல் கடத்திய இருவர் கைது 

மணல் கடத்திய இருவர் கைது 


ADDED : அக் 23, 2024 06:38 AM

Google News

ADDED : அக் 23, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே பைக்கில் ஆற்றுமணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று வேட்டக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வேட்டக்குடியைச் சேர்ந்த விஸ்வநாதன், 51; ஆனந்தகுடி கிழக்கு தெருவைச் சேர்ந்த பரந்தமன், 60. ஆகியோர் சாக்குமூட்டையில் ஆற்று மணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us