sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குண்டர் தடுப்பு சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

/

குண்டர் தடுப்பு சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது


ADDED : ஜன 31, 2025 08:05 AM

Google News

ADDED : ஜன 31, 2025 08:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடலுார் அடுத்த தியாகவல்லி கிராமம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சின்னதுரை,24. இவர் கடந்த 15ம் தேதி, எட்டு வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில் போக்சோ பிரிவில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருத்தாசலம், ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் இளையராஜா,19; இவர், கடந்த டிச.30ம் தேதி பெரியகோவில் அருகே பைக் எடுக்க வந்த ஆலிச்சகுடியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இருவரின் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று சின்னதுரை மற்றும் இளையராஜாவை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்தியசிறையில் உள்ள சின்னதுரை மற்றும் இளையராஜாவிடம் போலீசார் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us