sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆற்றில் மூழ்கி டைலர் சாவு

/

ஆற்றில் மூழ்கி டைலர் சாவு

ஆற்றில் மூழ்கி டைலர் சாவு

ஆற்றில் மூழ்கி டைலர் சாவு


ADDED : ஜன 25, 2024 04:17 AM

Google News

ADDED : ஜன 25, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே வெள்ளாற்றில் மூழ்கி, டைலர் உயிரிழந்தார்.

பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் கணக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ், 43; டைலர். இவரது, மனைவி குமுதவள்ளி, 31; மோகன்தாஸ் அடிக்கடி குடிப்போதையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பு.முட்லுார் வெள்ளாற்றில் தண்ணீரில் மூழ்கி இறந்து மிதந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us