ADDED : ஆக 18, 2025 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : சாலை விபத்தில் இறந்த பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார், முதுநகர் அடுத்த அன்னவல்லி பைபாஸ் ரோட்டில் கடந்த 6ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி, 50 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார்.
இறந்தவர் யார், எந்த ஊரைச் சேரந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.