sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவில் அர்ச்சகர்களுக்கு சீருடை; சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கல்

/

கோவில் அர்ச்சகர்களுக்கு சீருடை; சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கல்

கோவில் அர்ச்சகர்களுக்கு சீருடை; சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கல்

கோவில் அர்ச்சகர்களுக்கு சீருடை; சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கல்


ADDED : ஜன 14, 2025 07:41 AM

Google News

ADDED : ஜன 14, 2025 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி; நெய்வேலியில் கோவில் அர்ச்சகர்களுக்கு சீருடைகளை எம்.எல்.ஏ., வழங்கினார்.

நெய்வேலி டவுன்ஷிப் வளாகத்திற்குள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில் அர்ச்சகர்களுக்கும் பொங்கல் பண்டிகையை யொட்டி சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சீருடைகள் வழங்கினார்.

நெய்வேலி வேலுடை யான்பட்டு முருகன் கோவிலில் நடந்த பொங்கல் விழாவில் அனைத்து கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் சிப்பந்திகளுக்கு சீருடைகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி., தலைமை அலுவலக மனிதவளத்துறை பொது மேலாளர் திருக்குமார், என்.எல்.சி., நில எடுப்புத்துறை அதிகாரிகள் அண்ணாதுரை, ராமமூர்த்தி, தி.மு.க., மாவட்ட பொருளாளர் தண்டபாணி, நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், தி.மு.க., நகர நிர்வாகிகள் இளங்கோ, மதியழகன், செந்தில்குமார், கலைச்செல்வன், சந்திரசேகர், அருள்மணி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us