sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அனல்மின் நிலையத்தில் வி.சி., கட்சி முற்றுகை

/

அனல்மின் நிலையத்தில் வி.சி., கட்சி முற்றுகை

அனல்மின் நிலையத்தில் வி.சி., கட்சி முற்றுகை

அனல்மின் நிலையத்தில் வி.சி., கட்சி முற்றுகை


ADDED : ஏப் 29, 2025 09:38 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 09:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்; ஊத்தங்கால் தனியார் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரி வி.சி., கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மந்தாரக்குப்பம் அடுத்த ஊத்தங்கால் தனியார் அனல் மின் நிலையத்தில் (டாக்கா) ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமனோர் பணிபுரிகின்றனர்.

இதில், 87 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரி நேற்று தனியார் அனல்மின் நிலையம் முன்பு வி.சி., மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.

மந்தாரக்குப்பம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அனல் மின் நிலைய அதிாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us