sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடிநீர் மையம் திறக்க கிராம மக்கள் கோரிக்கை

/

குடிநீர் மையம் திறக்க கிராம மக்கள் கோரிக்கை

குடிநீர் மையம் திறக்க கிராம மக்கள் கோரிக்கை

குடிநீர் மையம் திறக்க கிராம மக்கள் கோரிக்கை


ADDED : செப் 13, 2025 09:06 AM

Google News

ADDED : செப் 13, 2025 09:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : கீழ்ச்செருவாய் கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தை திறக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் ஊராட்சியில் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அமைக்கப்பட்டது.

ஆனால், குடிநீர் மையம் இதுநாள் வரை கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பாழாவதுடன், அரசு நிதியும் வீணாகிறது.

எனவே, கிராம மக்கள் நலன்கருதி, காட்சிப்பொருளான குடிநீர் வழங்கும் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றியக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us