sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கீரப்பாளையம் அரசு பள்ளியில்பார்த்தீனியம் செடி அழிப்பு முகாம்

/

கீரப்பாளையம் அரசு பள்ளியில்பார்த்தீனியம் செடி அழிப்பு முகாம்

கீரப்பாளையம் அரசு பள்ளியில்பார்த்தீனியம் செடி அழிப்பு முகாம்

கீரப்பாளையம் அரசு பள்ளியில்பார்த்தீனியம் செடி அழிப்பு முகாம்


ADDED : செப் 14, 2011 12:08 AM

Google News

ADDED : செப் 14, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி:மாவட்ட கல்வித்துறை சார்பில் கீரப்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி அருகில் பார்த்தீனியம் செடி அழிப்பு முகாம் நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர் பாரதமணி தலைமை தாங்கினார்.

புவனகிரி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நெடுமாறன் வரவேற்றார். மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் தேவநாதன், தேசிய பசுமைப்படை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் இளங்கோவன், தனசேகரன், மாவட்ட சாரண, சாரணிய அமைப்பு செயலர் இளையகுமார் முன்னிலை வகித்தார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி முகாமை துவக்கி வைத்தார். புவனகிரி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் சிதம்பரம் - கீரப்பாளையம் சாலை பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதியில் படர்ந்திருந்த பார்த்தீனியம் செடிகளை அழித்தனர்.பின்னர் இச்செடிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அப்பகுதியில் சென்றவர்களிடம் விளக்கிக் கூறினர்.






      Dinamalar
      Follow us