sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடலுாரில் பன்னாட்டு மையத்திற்கு எதிர்ப்பு விருத்தாசலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

/

வடலுாரில் பன்னாட்டு மையத்திற்கு எதிர்ப்பு விருத்தாசலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

வடலுாரில் பன்னாட்டு மையத்திற்கு எதிர்ப்பு விருத்தாசலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

வடலுாரில் பன்னாட்டு மையத்திற்கு எதிர்ப்பு விருத்தாசலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 22, 2024 01:42 AM

Google News

ADDED : செப் 22, 2024 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: வடலுார் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விருத்தாசலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.

வடலுாரில் சத்திய ஞானசபை பெருவெளியில் அரசு சார்பில் ரூ. 100 கோடியில் பன்னாட்டு மையம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.

இதனைக் கண்டித்தும், மாற்று இடத்தில் அமைக்க கோரியும் வள்ளலார் பணியகம், தெய்வத்தமிழ் பேரவை சார்பில் நேற்று மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதற்கு விருத்தாசலம் பாலக்கரையில் போலீசார் அனுமதி மறுத்ததால், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், மாநில சன்மார்க்க சங்க வழிபாட்டுக்குழு தலைவர் இளங்கோ, தெய்வத் தமிழ் பேரவை வேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் திருச்சி ரயில் நிலையம், சேலம் கோட்டை மைதானம், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில், கும்பகோணம் காந்தி பூங்கா, தஞ்சாவூர் ரயிலடி ஆகிய பகுதிகளில் உண்ணாவிரதம், அமைதியான முறையில் அறப்போட்டமும் நடந்தது என மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us