sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வி.கே.டி., சாலை பணி விரைந்து முடிக்க நடவடிக்கை அமைச்சர் வேலு தகவல்

/

வி.கே.டி., சாலை பணி விரைந்து முடிக்க நடவடிக்கை அமைச்சர் வேலு தகவல்

வி.கே.டி., சாலை பணி விரைந்து முடிக்க நடவடிக்கை அமைச்சர் வேலு தகவல்

வி.கே.டி., சாலை பணி விரைந்து முடிக்க நடவடிக்கை அமைச்சர் வேலு தகவல்


ADDED : மார் 03, 2024 04:52 AM

Google News

ADDED : மார் 03, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: விக்கிரவாண்டி--தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் வேலு கூறினார்.

இதுகுறித்து அவர் நேற்று கடலுாரில் நிருபர்களிடம் கூறியதாவது:

விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி பல ஆண்டுகளாக நடக்கிறது. இது நகாய் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், அந்த சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சாலையில் பள்ளங்கள் குறித்து தகவல் அளிக்க 'நம்ம சாலை செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த செயலியில் புகைப்படத்துடன் தகவல் பதிவு செய்தால், 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us