sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வாக்களர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் : கலெக்டர் ஆய்வு

/

 வாக்களர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் : கலெக்டர் ஆய்வு

 வாக்களர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் : கலெக்டர் ஆய்வு

 வாக்களர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் : கலெக்டர் ஆய்வு


ADDED : டிச 28, 2025 06:02 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி மற்றும் கடலுார் ஆகிய வட்டங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறுகையில்;

கடலுார் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்கான முகாம்கள் இன்று 28 ம் தேதியும், வரும் ஜன. 3 மற்றும் 4ம் தேதிகளில் 9 சட்டசபை தொகுதிகளில், 2590 வாக்குச்சாவடி மையங்களிலும் நடக்கிறது. பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட விண்ணப்பங்களை https://www.eci.gov.in/electors, https://voters.eci.gov.in/ ஆகிய இணையதளங்களில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மீது விசாரணை மேற்கொண்டு, வரும் பிப். 17 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறினார்.






      Dinamalar
      Follow us