sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவிக்கு தொல்லை டிரைவருக்கு வலை

/

மாணவிக்கு தொல்லை டிரைவருக்கு வலை

மாணவிக்கு தொல்லை டிரைவருக்கு வலை

மாணவிக்கு தொல்லை டிரைவருக்கு வலை


ADDED : நவ 03, 2024 04:43 AM

Google News

ADDED : நவ 03, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாரதி மகன் குருபிரசாத், 23; டிரைவர். இவரும், பிளஸ் 1 பயிலும் 16 வயது மாணவியும் காதலித்து வந்தனர். இந்நிலையில், குருபிரசாத், மாணவியை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.

அதன் பிற்கு மாணவியின் வீட்டிற்கு சென்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து குருபிரசாத்தை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us