sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை தாக்கிய தம்பதிக்கு வலை

/

பெண்ணை தாக்கிய தம்பதிக்கு வலை

பெண்ணை தாக்கிய தம்பதிக்கு வலை

பெண்ணை தாக்கிய தம்பதிக்கு வலை


ADDED : அக் 03, 2024 11:11 PM

Google News

ADDED : அக் 03, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லையை சேர்ந்தவர் சடையன் மகன் நிலவினோதன், 48; கூலித்தொழிலாளி. இவருக்கும் இவருடைய அண்ணன் மாயகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. இவர்களுக்குள் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாயகிருஷ்ணன், மனைவி இந்திரா சேர்ந்து நிலவினோதன் மனைவி சித்ராவை தாக்கினர்.

புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, மாயகிருஷ்ணன், இந்திரா இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us