sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுப்பிரமணியர் கோவிலில் நாளை திருக்கல்யாணம் 

/

சுப்பிரமணியர் கோவிலில் நாளை திருக்கல்யாணம் 

சுப்பிரமணியர் கோவிலில் நாளை திருக்கல்யாணம் 

சுப்பிரமணியர் கோவிலில் நாளை திருக்கல்யாணம் 


ADDED : ஏப் 09, 2025 07:34 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.

கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினசரி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

நாளை (10ம் தேதி) இரவு 7:00 மணி முதல் 9:.00 மணிக்குள் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

11ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு அகவல் பாராயணம், ஜோதி தரிசனும், 7:00 மணிக்கு காவடி உற்சவம் நடக்கிறது. மதியம் 1:.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு 9:30 மணிக்கு உற்சவமூர்த்தி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us