sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருக்கல்யாண உற்சவம்

/

திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்


ADDED : அக் 30, 2025 07:29 AM

Google News

ADDED : அக் 30, 2025 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பிரளயகாலேஸ்வரர் கோவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கந்த சஷ்டி விழா கடந்த, 22ல் தொடங்கியது. கடந்த 27ம்தேதி சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு அபி ேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் பூஜை செய்யப்பட்டது. இரவு 8:00 மணியளவில் கோவில் மகா மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அதில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய உற்சவருக்கு, புது பட்டாடைகள், மலர் மா லைகளால், மாப்பிள்ளை மணப்பெண் போல் அலங்காரம் செய்து, திருமாங்கல்யத்துக்கு யாக பூஜை செய்தனர். தொடர்ந்து, சுப்ரமணியர் கரத்தில், திருமாங்கல்யத்தை வைத்து பூஜித்து, தெய்வா னை மற்றும் வள்ளி கழுத்தில் அணிவித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us