sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள்

/

அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள்

அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள்

அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள்


ADDED : மார் 15, 2025 09:05 PM

Google News

ADDED : மார் 15, 2025 09:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; கிழக்கு மாவட்ட, இலக்கிய அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது,

சிதம்பரத்தில் நடந்த விழாவிற்கு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட பாசறை செயலாளர் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், நகர செயலாளர் செந்தில்குமார், துணை செயலாளர் அரிசக்திவேல் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர் சித்ரா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர், ஜெயபால், மாவட்டசெயலாளர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்று, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள், அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

விழாவில் மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், துணை செயலாளர் தேன்மொழி, நகர அம்மா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் பேராசிரியர் ரெங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் கர்ணா, நகர அவைத் தலைவர் சீதாராமன், பொருளாளர் மருதவாணன்,மாவட்ட பிரதிநிதி மார்கெட் நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர்கோவிந்தராஜ், வார்டு கழக செயலாளர் சிட்டிபாபு நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us