sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி, மகள் மாயம்: கணவன் புகார்

/

மனைவி, மகள் மாயம்: கணவன் புகார்

மனைவி, மகள் மாயம்: கணவன் புகார்

மனைவி, மகள் மாயம்: கணவன் புகார்


ADDED : ஜன 15, 2025 12:28 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மனைவி, குழந்தையை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

பரங்கிப்பேட்டை அடுத்த வி.பஞ்சங்குப்பத்தை சேர்ந்தவர் தவமணி, 34; இவரது மனைவி நவீனா, 24; மகள் நிவர்த்திகா, 5; அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில், நவீனா தனது மகளுடன் மூன்று மாதமாக தங்கியிருநதார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி குழந்தையுடன் வெளியே சென்ற நவீனாவை காணவில்லை.

இதுகுறித்து, தவமணி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us