sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவருடன் தகராறு மனைவி தற்கொலை

/

கணவருடன் தகராறு மனைவி தற்கொலை

கணவருடன் தகராறு மனைவி தற்கொலை

கணவருடன் தகராறு மனைவி தற்கொலை


ADDED : மே 26, 2025 11:55 PM

Google News

ADDED : மே 26, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி அதிகளவு மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் அடுத்த நல்லாத்துாரைச் சேர்ந்தவர் அருள்குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜவேணி 24; அருள்குமார் கேரளாவிற்கு சுற்றுலா செல்வதற்காக நண்பர்களிடம் பணம் கடன் வாங்கி வைத்திருந்தார். இதையறிந்த ராஜவேணி தனது கணவரை சுற்றுலாவிற்கு செல்லக் கூடாது எனக் கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ராஜவேணி கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்த மாத்திரையை அதிகளவு சாப்பிட்டு மயங்கினார்.

உடன், குடும்பத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us