sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன்களுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

/

மகன்களுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

மகன்களுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

மகன்களுடன் மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : மே 08, 2025 01:38 AM

Google News

ADDED : மே 08, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மனைவி, மகன்கள்காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

நடுவீரப்பட்டு அடுத்த பரிசமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்பாலமுருகன்,26; இவரது மனைவி சுவாதி, 24. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த 5ம் தேதி மதியம் வீட்டிருந்த சுவாதி, இரண்டு மகன்களையும் கூட்டிக்கொண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் 3 பேரையும் காணவில்லை. புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து சுவாதி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us