sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடலுாரில் மனைப்பிரிவு துவக்க விழா

/

வடலுாரில் மனைப்பிரிவு துவக்க விழா

வடலுாரில் மனைப்பிரிவு துவக்க விழா

வடலுாரில் மனைப்பிரிவு துவக்க விழா


ADDED : பிப் 16, 2025 03:43 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : வடலுார் அடுத்த மருவாய் கிராமத்தில் பஸ்நிறுத்தம் அருகே ஆர்.கே.குரூப்சின், அறிஞர் அண்ணா கார்டன்புதிய மனைப்பிரிவு துவக்க விழா நடந்தது.

உரிமையாளர்கள் கண்ணன், சிவக்குமார், ராஜபூபதி, துரைநாகராஜன், ரங்கராஜன், மணிவண்ணன், வினோத், சிங்காரவேல், சந்திரசேகரன், பாரத் ஆகியோர் மனை விற்பனையை துவக்கி வைத்தனர்.நகரையொட்டி அமைந்துள்ள இந்த மனைப்பிரிவு டி.டி.சி.பி.,அங்கீகாரம் பெற்றது. குடியிருப்புகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.

மனைப்பிரிவு முழுதும் 33அடி, 30அடிதார் சாலை வசதி, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் வசதி, ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் இணைப்பு, விசாலமான பூங்கா வசதி உள்ளது.

மின்சார வசதி மற்றும் தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. லோன் வசதி செய்து தரப்படும். உடனே வீடு கட்டி குடியேறலாம் என மனைப்பிரிவு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us