sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி மாயம்:  கணவர் புகார்

/

மனைவி மாயம்:  கணவர் புகார்

மனைவி மாயம்:  கணவர் புகார்

மனைவி மாயம்:  கணவர் புகார்


ADDED : ஜன 29, 2025 07:25 AM

Google News

ADDED : ஜன 29, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : கணவர் புகாரின் பேரில், மாயமான மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

வேப்பூர் அடுத்த ஒரங்கூரை சேர்ந்தவர் துரைசாமி மகன் காளிமுத்து, 31. இவருக்கும் கார்மாங்குடி அனுசுயாதேவி, 24, என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, குழந்தை இல்லை. கடந்தாண்டு நவம்பர் 29ம் தேதி தாய் வீட்டிற்கு சென்ற அனுசுயாதேவியை காளிமுத்து அழைக்கச் சென்றபோது, உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு வருவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி தாய் வீட்டிலிருந்த அனுசுயாதேவி மாயமானார். இது குறித்து காளிமுத்து புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us