ADDED : ஆக 08, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: மனைவியை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
வடலுார் அடுத்த சேராக்குப்பத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் மனைவி சரண்யா, 36; கடந்த, 5ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சத்தியராஜ் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து, சரண்யாவை தேடி வருகின்றனர்.