sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

/

சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?


ADDED : ஜன 28, 2025 06:20 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் மேட்டுக்காலனியில் வீணாகிவரும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் நகரில், சேலம் புறவழிச்சாலையொட்டிய மேட்டுக்காலனியில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்கள் புறவழிச்சாலையின் இருபுறமும் இயற்கை உபாதைக்கு பயன்படுத்துகின்றனர்.

இதனால் ஆலிச்சிகுடி பிரிவு சாலையில் இருந்து, ரயில்வே மேம்பாலம் வரை துர்நாற்றம் வீசுகிறது.

இதை தவிர்க்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் ஒரு சில மாதங்களில் பயன்பாடின்றி பாழானது. இதனால் அவ்வழியே செல்லும் பயணிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.

எனவே, சுகாதார வளாகத்தை சீரமைத்து தண்ணீர், மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை செய்து தர நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us