sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்படுமா?

/

போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்படுமா?

போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்படுமா?

போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்படுமா?


ADDED : செப் 27, 2025 12:03 AM

Google News

ADDED : செப் 27, 2025 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: மருதுார் போலீஸ் ஸ்டேஷனை தரம் உயர்த்தி இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புவனகிரி தாலுகா கடைகோடி பகுதியில் மருதுார் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்த ஸ்டேஷனுக்கு என தனியாக இன்ஸ்பெக்டர் இல்லை. இதன் காரணமாக இந்த ஸ்டேஷன் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் உள்ளது. மருதுாரில் இன்ஸ்பெக்டர் இல்லாததால், சட்டம் ஒழுங்கு பிரச்னை, திருட்டு மணல் கடத்தல், அரசால் தடை செய்யப்பட்ட பொருள் விற்பனை என பல குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள், வியா பாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, போலீஸ் ஸ்டேஷனை தரம் உயர்த்தி, இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us