/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதுபாட்டில் பதுக்கிவிற்ற பெண் கைது
/
மதுபாட்டில் பதுக்கிவிற்ற பெண் கைது
ADDED : நவ 10, 2024 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம், : டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, முருகன்குடியில் வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராஜகண்ணு மனைவி சாந்தி, 57, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.