sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் பதுக்கி விற்ற பெண் கைது

/

மதுபாட்டில் பதுக்கி விற்ற பெண் கைது

மதுபாட்டில் பதுக்கி விற்ற பெண் கைது

மதுபாட்டில் பதுக்கி விற்ற பெண் கைது


ADDED : டிச 20, 2024 04:23 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை 8:30 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, கோவிலுார், புதுகாலனியில் வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி மனைவி பரமேஸ்வரி, 38, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us