sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது

/

மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது

மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது

மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது


ADDED : ஏப் 29, 2025 07:17 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்:

பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

கோ.பவழங்குடி பெட்டிக்கடையில் சோதனை செய்த போது, 23 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்தது தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து கடை உரிமையாளர் பாண்டியன் மனைவி அல்லிராணி,41; என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us