sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் கடத்திய பெண் கைது

/

மதுபாட்டில் கடத்திய பெண் கைது

மதுபாட்டில் கடத்திய பெண் கைது

மதுபாட்டில் கடத்திய பெண் கைது


ADDED : மே 10, 2025 12:23 AM

Google News

ADDED : மே 10, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார், கோ.பூவனுார் ரயில்வே கேட் அருகே நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்தின்பேரில் வந்த மொபட்டை நிறுத்தி சோதனை நடத்தினர்.

இதில், 96 மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில், ஆலடி, கன்னியங்குப்பம் அப்பாவு மனைவி சாவித்திரி, 38, என்பதும், மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து, சாவித்திரியை கைது செய்து, 96 மதுபாட்டில்கள், மொபட், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us