sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணுக்கு சரமாரி வெட்டு: சிதம்பரத்தில் பரபரப்பு

/

பெண்ணுக்கு சரமாரி வெட்டு: சிதம்பரத்தில் பரபரப்பு

பெண்ணுக்கு சரமாரி வெட்டு: சிதம்பரத்தில் பரபரப்பு

பெண்ணுக்கு சரமாரி வெட்டு: சிதம்பரத்தில் பரபரப்பு

1


ADDED : அக் 22, 2025 09:04 AM

Google News

ADDED : அக் 22, 2025 09:04 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் சின்னசெட்டித் தெருவை சேர்ந்தவர் நடராஜ். வங்கி நகை மதிப்பீட்டாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே புகுந்த இரு மர்ம நபர்கள், நடராஜனின் மனைவி கோமதியை, 40; சரமாரியாக கழுத்தில் வெட்டி விட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த கோமதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து நகர போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us