sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பூச்சி மருந்து குடித்து பெண் சாவு

/

பூச்சி மருந்து குடித்து பெண் சாவு

பூச்சி மருந்து குடித்து பெண் சாவு

பூச்சி மருந்து குடித்து பெண் சாவு


ADDED : மார் 28, 2025 05:33 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; கணவருடன் ஏற்பட்ட தகராறில் பூச்சிமருந்து குடித்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

விருத்தாசலம் அடுத்த எ.வடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமூர்த்தி. இவரது மனைவி கவுசல்யா,32; இருவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் அடகு வைத்த நகைகளை மீட்டு தருமாறு கேட்டதால், தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த கவுசல்யா பூச்சிமருந்து குடித்துவிட்டு வழக்கம்போல துாங்கச் சென்றார்.

அதிகாலை ராஜமூர்த்தி எழுந்து பார்த்த போது, கவுசல்யா இறந்து கிடந்தார். இது குறித்து கவுசல்யா தாய் அன்னபாக்கியம், அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us