sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக்கிலிருந்துதவறி விழுந்த பெண் பலி

/

பைக்கிலிருந்துதவறி விழுந்த பெண் பலி

பைக்கிலிருந்துதவறி விழுந்த பெண் பலி

பைக்கிலிருந்துதவறி விழுந்த பெண் பலி


ADDED : அக் 20, 2025 09:42 PM

Google News

ADDED : அக் 20, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் இறந்தார்.

புதுச்சத்திரம் அடுத்த ஆதிநாராயணபுரத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி மனைவி காந்திமதி,50; இவர் தனது மகன் அருண், 28; பேத்தி ரித்திகா, 9; ஆகியோருடன் பைக்கில் குள்ளஞ்சாவடிக்கு சென்று கொண்டிருந்தார்.

பெருமாள் ஏரிக்கரை ரோட்டில் செல்லும் போது, பைக் நிலைதடுமாறியதில் மூவரும் கீழே விழுந்தனர். காயமடைந்த மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், காந்திமதி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us