sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்சாரம் தாக்கி பெண் பலி விருத்தாசலத்தில் பரிதாபம்

/

மின்சாரம் தாக்கி பெண் பலி விருத்தாசலத்தில் பரிதாபம்

மின்சாரம் தாக்கி பெண் பலி விருத்தாசலத்தில் பரிதாபம்

மின்சாரம் தாக்கி பெண் பலி விருத்தாசலத்தில் பரிதாபம்


ADDED : நவ 23, 2024 06:25 AM

Google News

ADDED : நவ 23, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்,: விருத்தாசலத்தில் கிரைண்டரில் மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் ஏனாதிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சநாதன் மனைவி செல்வி, 50. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us