sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

4 குழந்தைகளுடன் பெண்  மாயம்

/

4 குழந்தைகளுடன் பெண்  மாயம்

4 குழந்தைகளுடன் பெண்  மாயம்

4 குழந்தைகளுடன் பெண்  மாயம்


ADDED : பிப் 01, 2025 12:13 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி; புவனகிரியில் நான்கு பெண் குழந்தைகளுடன், பெண் மாயமானது குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புவனகிரி பெருமாத்துாரை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மனைவி மணிமேகலை, 26; திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. மகாலட்சுமி, 8; கீர்த்திகா, 5; சுபாஷினி,4; வினோதினி, 2; ஆகிய நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் பெங்களூரில் கட்டட வேலை செய்துவருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், மணிமேகலை தனது நான்கு பெண் குழந்தைகளுடன் ஆதார் கார்டு எடுப்பதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவரை காணவில்லை.

இதுகுறித்து மணிமேகலை தாய் உமா கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us