sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பெண்ணை தாக்கியவர் கைது

/

 பெண்ணை தாக்கியவர் கைது

 பெண்ணை தாக்கியவர் கைது

 பெண்ணை தாக்கியவர் கைது


ADDED : டிச 08, 2025 05:52 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: நிலத்தகராறில் பெண்ணை தாக்கி, மானபங்கம் செய்த மூவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து ஒருவரை கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த குறவன்குப்பம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி மனைவி பூமாதேவி, 45; அதே பகுதியை சேர்ந்தவர் கேசவன் மகன் முருகன், 55; இந்த இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாலை அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த முருகன் அவரது மகன் மணிவாசகன், 30; மற்றும் மனைவி அலமேலு, 45; ஆகியோர் சேர்ந்து பூமாதேவியை தாக்கி, மானபங்கம் செய்தனர்.

அவரது புகாரின் பேரில், மூவர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, முருகனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us