sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது

/

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற பெண்கள் கைது


ADDED : அக் 13, 2025 12:13 AM

Google News

ADDED : அக் 13, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி; மதுபாட்டில் விற்ற பெண்களை போலீசார் கைது செய்தனர்

குறிஞ்சிப்பாடி போலீஸ் எஸ்.ஐ., ஜெயதேவி தலைமையிலான போலீசார், நேற்று பிற்பகல் குறிஞ்சிப்பாடி, அண்ணா நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற பெண்களிடம் போலீசார் சோதனை செய்த போது, அவர்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்றது தெரிய வந்தது.

மதுபாட்டில் விற்ற தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வி, 67; சேராக்குப்பம், எம்.கே.கே நகரை சேர்ந்த அமலா , 51; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 13 புதுச்சேரி மதுபாட்டில்கள், டி.வி.எஸ்., மொபெட் மற்றும், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us