sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவிக்கு தொந்தரவு: தொழிலாளி கைது

/

மாணவிக்கு தொந்தரவு: தொழிலாளி கைது

மாணவிக்கு தொந்தரவு: தொழிலாளி கைது

மாணவிக்கு தொந்தரவு: தொழிலாளி கைது


ADDED : ஆக 12, 2025 01:59 AM

Google News

ADDED : ஆக 12, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி அடுத்த முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி,25; தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற 16 வயது மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்டார்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செல்வமணியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us