தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொழிலாளி கைது

தொழிலாளி கைது

தொழிலாளி கைது


ADDED : பிப் 06, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2024 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார், : கடலுார் அடுத்த கரைமேடு பாசார் புதுநகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சிவானந்தம், 28; இவர், தெருவில் விளையாடி சிறுவர்களை விரட்டியுள்ளார். இதனை, அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளியான பழனிவேல், 46; தட்டிகேட்டு, சிவானந்தத்தை தாக்கினார்.

இதுகுறித்த புகாரில், துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து பழனிவேலை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us