sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சென்ட்ரிங் தகடு விழுந்து தொழிலாளி பலி

/

சென்ட்ரிங் தகடு விழுந்து தொழிலாளி பலி

சென்ட்ரிங் தகடு விழுந்து தொழிலாளி பலி

சென்ட்ரிங் தகடு விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஏப் 21, 2025 06:35 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : சென்ட்ரிங் தகடு விழுந்து தொழிலாளி இறந்தார்.

பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் பாலு,64; சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த 13ம் தேதி எல்.என்.புரம் வ.உ.சி. நகரில் உள்ள ஒரு வீட்டில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சென்ட்ரிங் தகடு அவர் மீது விழுந்தது.

இதில், பலத்த காயமடைந்த அவர், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புதுச்சேரி ஜிப்மரில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us