ADDED : நவ 24, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்,: புதுச்சத்திரம் அடுத்த ராமநாதன்குப்பத்தை சேர்ந்தவர் காசி மகன் ராமமூர்த்தி,47; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 3ம் தேதி தனது வீட்டில் வழுக்கி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். உடன் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பின் சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையி்ல சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.
புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.