sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : அக் 07, 2024 11:01 PM

Google News

ADDED : அக் 07, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டியில் மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் தொழிலாளி இறந்தார்.

கடலுார் அடுத்த பூவாணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 42; சென்ட்ரிங் தொழிலாளி.

இவர், நேற்று பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பிற்பகல் 2:45 மணியளவில் கம்பி அறுக்கும் மிஷினில் கம்பி அறுத்த போது பிரபாகரன் மீது மின்சாரம் தாக்கியது. உடன், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரபாகரன் இறந்தார்.

பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us