sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : அக் 16, 2024 09:58 PM

Google News

ADDED : அக் 16, 2024 09:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : கூரை வீட்டிற்கு தார்பாய் போட்ட தொழிலாளி, மின்சாரம் தாக்கி இறந்தார்.

விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்தவர் முருகன், 42. இவரது கூரை வீட்டில் மழைநீர் உள்ளே புகுந்ததால், மேற்கூரை மீது தார்பாய் போடும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்தவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முருகனுக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளார்.

விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us