sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாகனம் மோதி தொழிலாளி பலி

/

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி


ADDED : நவ 24, 2024 11:34 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி இறந்தார்.

நெல்லிக்குப்பம் அடுத்த குயிலாபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், 45; கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது பேஷன்புரோ பைக்கில் சித்தரசூரில் இருந்து நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்லும் கரும்பு அபிவிருத்தி திட்ட சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us